உரிமைகளை வென்றெடுக்கும் கட்சியைத் தெரிவு செய்யுங்கள் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளைத் தெரிவு செய்யுங்கள் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரின் ஒப்பத்துடன் வெளிவந்துள்ள குறித்த அறிக்கையில், “தமிழ் மக்களின் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாம் மீண்டும் ஒரு பொதுத் … Continue reading உரிமைகளை வென்றெடுக்கும் கட்சியைத் தெரிவு செய்யுங்கள் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed